மருந்து சப்ளை: பிரதமர் மோடிக்கு ஆப்கான் அதிபர் நன்றி
காபூல்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது நாட்டிற்கு மருந்து , மாத்திரை அனுப்பி வைத்தமைக்காக பிரதமர் மோடிக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நன்றி தெரிவித்தார். கொரோனா பாதித்த நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பாராசிடமால் மருந்துகளை இந்தியாவிலிருந்து அமெரிக்கா, இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகளு…
Image
வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்புறவு நாடு ஆப்கான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
இதற்கு நன்றி தெரிவித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது டுவிட்டரில் கூறியது, இக்கட்டான நிலையில் ஆப்கானுக்கு மருந்துகள் மற்றும் கோதுமை அனுப்பி வைத்த இந்தியாவிற்கும், இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்பு…
Image
பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
இதற்கு நன்றி தெரிவித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது டுவிட்டரில் கூறியது, இக்கட்டான நிலையில் ஆப்கானுக்கு மருந்துகள் மற்றும் கோதுமை அனுப்பி வைத்த இந்தியாவிற்கும், இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்பு…
இந்தியாவின் நெருங்கிய நட்புறவு நாடு ஆப்கான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
இதற்கு நன்றி தெரிவித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது டுவிட்டரில் கூறியது, இக்கட்டான நிலையில் ஆப்கானுக்கு மருந்துகள் மற்றும் கோதுமை அனுப்பி வைத்த இந்தியாவிற்கும், இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்பு…
17 மாநிலங்களில் 'கொரோனா' மருத்துவமனைகள்
புதுடில்லி: 'கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகள் கட்டும் பணி துவங்கியுள்ளது' என மத்திய சுகதாரத்துறை அமைச்கம் தெரிவித்துள்ளது. டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மா…
நான்காவது காலாண்டில், வளர்ச்சி எதிர்மறையாக இருக்காவிட்டாலும், 1.5 - 2.5 சதவீதமாக குறைய வாய்ப்பிருக்கிறது
நான்காவது காலாண்டில், வளர்ச்சி எதிர்மறையாக இருக்காவிட்டாலும், 1.5 - 2.5 சதவீதமாக குறைய வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய கவலையாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை தான். முன்பை விட இப்போதைய நிலையில், இது மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.